கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
கரங்களை தட்டி பாடிடுவோம் #3 அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை அசைத்து பாடிடுவோம்#3 அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை உயர்த்தி பாடிடுவோம்#3 அல்லேலூயா ராஜனுக்கே