ஆனந்தமே ஜெயா ஜெயா
அகமகி ழ்ந்தனை வரும் பாடிடுவோம்
ஞான ரட்சகர், நாதர் நமை . இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்
1. சங்கு கன ம், வeர் செங்கோலாசியை
தள ராதுள கிறிஸ்தான வராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்,
2. முத்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் –
3. பஞசம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பா ழ் கொள்ளைநோய் விதோ ஷத்திற்கும்
தஞசரட்கர் தவிர்த்து நமை – இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால்