உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை-(4)
1. நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
சூழு;நிலை எல்லாம் மாறினப் போதும்
காத்ததும் கிருபை தானே – 2
2. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்
காத்தது: கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட
பெலன் தந்த கிருபை தானே-2
3. மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்
மாறாத கிருபை தானே-2
4. அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி
பாடுவேன் கிருபையை பாடிடுவேன்-2