என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல் நடத்தி
துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் – போற்றுவேனே
சதிமோச நாசங்களில் சத்தருவின் பயங்களிலும்
சாந்தும்மை நான் ஜீவப்பேனே சரணம் சரணம் மேசியாவே
தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் – 2
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே